Wednesday 27 May 2015

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று B+இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட சுமதி என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? ! என்ற புத்தகமும், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .