Tuesday 26 May 2015

பராத் ஓர் வழிகேடு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26/5/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; யாசர் அவர்கள் பராத் ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்