Tuesday 26 May 2015

3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்  கிளை சார்பாக 24/5/15அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மதுவின் தீமைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...