Tuesday 26 May 2015

ஹரிஹரசுதன்க்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பில் 26.05.2015  அன்று ஹரிஹரசுதன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.