Tuesday 26 May 2015

ms நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கபிலன்

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையில் 26-05-25 அன்று கபிலன் என்ற சகோதரர் இன்று அல்லாஹூடைய கிருபையால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் . அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்", அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது⁠⁠⁠