Tuesday 26 May 2015

"ஒழுக்கத்தை பேணுவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஒழுக்கத்தை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்