Tuesday 26 May 2015

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை  சார்பில் 26.05.2015  அன்று அண்ணாமலை என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லா