Tuesday 26 May 2015

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்த வங்கியில் பணிபுரிகின்ற மலர் என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது