Tuesday 4 September 2018

தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது

இதில் அபுபக்கர் சித்தீக் ஷஆதி அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது

இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது

அல்ஹம்துலில்லாஹ்