Tuesday 4 September 2018

" சோதனை " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-09-2018 ஞாயிறு அன்று மாலை 5:15 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரி சுலைகா அவர்கள் " சோதனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.