Wednesday 7 March 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 02-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம்(9:119) மற்றும் ஹதீஸ்(புகாரி-1901) எழுதப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.