Tuesday 1 November 2016

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - தெருமுனைபிரச்சாரம் -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-10-2016 அன்று பெரியபள்ளிவாசல் வீதி, திருப்பூர் ரோடு ஆகிய இடங்களில் பொதுசிவில்சட்டம் எதிர்ப்பு  குறித்தும் மேலும் நவம்பர் 6ம் தேதி நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்தும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம்  misc ,அபுபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.