Wednesday 19 December 2018

இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* _ உடுமலை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 18-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்