Saturday 1 September 2018

இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 31-08-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி அர்ஷிதா அவர்கள் "இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே" என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்