Saturday 3 November 2018

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்