Saturday 8 September 2018

மானக்கேடான தீர்ப்பு - உடுமலை கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 08-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஓரினச்சேர்க்கை தீர்ப்பு மானக்கேடான தீர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்