Saturday 8 September 2018

மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 6-9-2018 மஃரிப் தொழுகைக்குபின் *மர்கஸில்* *பயான்* நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *இன்று* *நீதி* *மன்றத்தால் வழங்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு* *ஆதரவான தீர்ப்பை கண்டித்து* உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்