Saturday 8 September 2018

இறையச்சமே நேர்வழிதரும்_ உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 06-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சமே நேர்வழிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்