Monday 26 June 2017

நோன்பு பெருநாள் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள்தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ரசூல் மைதீன்   அவர்கள் ** பாவ மன்னிப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....