Monday 5 May 2014

"நபித்தோழர்களும் நமது நிலையும்" _கோம்பை தோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பில் 04.05.2014 அன்று  சகோதரர்.அஹமதுகபீர்  அவர்கள் "நபித்தோழர்களும் நமது நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி  தர்பியா நடைபெற்றது...
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.