Monday 5 May 2014

"தொழுகையின் அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 05.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஹுசைன்அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்