Monday 5 May 2014

"தொழுகையின் அவசியம்" _செரங்காடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 04.05.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..