Thursday 1 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "மனிதர்களுக்கு அவகாசம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்..