Thursday 1 September 2016

கல்வி உதவி தொகை பெறுவது எப்படி? சமுதாயப்பணி -

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று கல்வி உதவி தொகை பெறுவது எப்படி? ((கல்வி  வழிகாட்டி முகாம்))நடைபெற்றது..  இதில் கல்லூரி மாணவ மாணவியர்களும்,அனைத்து  பொது மக்களும் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...