Sunday 4 September 2016

"சஹாபிய பெண்களின் தியாகம்" பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "சஹாபிய பெண்களின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...