Sunday 4 September 2016

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 31-08-2016 அன்று  பாலன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்க கொள்கையை எடுத்துரைத்து மேலும் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா???  புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...