Sunday 4 September 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 31-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  "நபிமார்களின் துஆக்கள்" என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....