Sunday 4 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 30-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் "மேலேயும் கீழேயும் நெருப்பு நிழல்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...