Sunday 4 September 2016

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி. ராபியா அவர்கள் ** குர்ஆன்கூறும்அறிவியல் ** என்ற தலைப்பிலும் சகோதரி.உம்மு சல்மா அவர்கள் ** நன்மையை ஏவி தீமையை தடுப்போம்** என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள்....அல்ஹம்துலில்லாஹ்....