Sunday 4 September 2016

குர்ஆன் வகுப்பு -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 01-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.M.பஷீர் அலி அவர்கள் **மறுமையில் ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...