Sunday 4 September 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் ** அத்தியாயங்கள் (19:84, 19:77,78)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்** விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...