Tuesday 24 January 2017

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையில் 22-01-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** பெற்றோரைப்பேணுவோம் ** எனும் தலைப்பில் சகோ.ஈஸா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.