Tuesday 24 January 2017

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-01-2017 அன்று இஸ்லாத்தை அறிய விரும்பிய பிறந்த சகோதரிக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்