Tuesday 24 January 2017

தர்பியா நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-01-17 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது தவ்பீக் அவர்கள்  **அழைப்பு பனியின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்