Tuesday 24 January 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவடடம்,தாராபுரம் கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் " சோதிக்காமல் மனிதன் விட்டு விடுவான் என என்னிக் கொன்டானா " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.