Saturday 19 December 2015

வெள்ள நிவாரன நிதி - மடத்துக்குளம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக  05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 560 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 18,750 ம் , பொருளாக பிரெட்,ஆடைகள் என ரூபாய் 6000 மதிப்புள்ள பொருட்கள்         
  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 25,310 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.......