Saturday 19 December 2015

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09-12-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இனைவைப்பு என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......