Friday 12 April 2013

தர்கா வழிபாடின் தீமைகள் _மங்களம் கிளைகுழு தஃவா _10042013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளை மாணவரணியின் சார்பாக 10-04-2013 அன்று பாரதி நகர் என்ற பகுதியில்  உள்ள மக்கள் அதிகமாக தர்கா நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் அங்கு சென்று தர்கா வழிபாடின் தீமைகள் எடுத்துசொல்லி  குழு தஃவா செய்யப்பட்டது.
அப்போது தர்ஹா வழிபாடு புத்தகம் மூன்று இலவசமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது