Thursday 11 April 2013

இளைஞர்களுக்கு -தனி நபர் தஃவா மங்கலம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 10-04-2013 அன்று ஷிர்க் ,பித்-அத் குறித்து மத்ஹப் ஜமாஅத் இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்து அல்குர்ஆன் ஹதிஸ் விளக்கம்வழங்கப்பட்டது.