Thursday 11 April 2013

"நரகில் தள்ளும் தர்காவழிபாடு" _மங்கலம் கிளை தெருமுனை பயான்_09032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-04-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் சின்னவர் தோட்டம் பிரிவில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள் "நரகில் தள்ளும் தர்காவழிபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.