Thursday 11 April 2013

மரங்களின் மேல் உள்ள மூடநம்பிக்கை _மங்கலம் கிளை பயான் _09042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 09-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை (மரங்களின் மேல் உள்ள மூடநம்பிக்கை) என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது