Thursday 11 April 2013

இன்றைய இளைஞர்கள் _வெங்கடேஸ்வராநகர்கிளைதெருமுனை பிரச்சாரம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  10.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்"இன்றைய இளைஞர்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது