Thursday 11 April 2013

அண்டைவீட்டாரின் உரிமைகள் _பெரியதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளை சார்பில்  10.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.சபியுல்லா   அவர்கள்"அண்டைவீட்டாரின் உரிமைகள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது