Thursday 11 April 2013

"புதுமனை புகு விழா"- இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 08-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்  "புதுமனை புகு விழா"- இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது