Friday 12 April 2013

உள்ளூரில் நடக்கும் மூடநம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _11042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 11-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில்  உள்ளூரில் நடக்கும் மூடநம்பிக்கை (இஸ்லாத்தில் நுழைந்து விட்ட முடநம்பிக்கை ) என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு  நடைபெற்றது.