Thursday 10 November 2016

ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-11-2016 அன்று ஏகத்துவம் குறித்து தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.