Thursday 10 November 2016

இதர சேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் அவரை சந்தித்து நவம்பர் 6 பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக மாவட்டம் வழங்கிய கடிதம் மற்றும் உணர்வு பத்திரிகை வழங்கப்பட்டது,