Monday 28 September 2015

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 24-09-2015 அன்று ஐந்து பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  அவர்களுக்கு “”மாமனிதர் நபிகள் நாயகம். அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும். முஸ்லிம் தீவிரவாதிகள்” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...