Monday 28 September 2015

காவல்துறை உயர்அதிகாரிக்கு புத்தகங்கள் வழங்கியது -S.v.காலனி கிளை

திருப்பூர்மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 24-09-2015 அன்று பெருநாள் திடல் தொழுகைக்கு பாதுகாப்புக்கு வந்த காவல் துறை உயர்அதிகாரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,,  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,,  மாமனிதர் நபிகள் நாயகம்,,   ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக

வழங்கபட்டது அல்ஹம்துல்லாஹ்