Monday 28 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  22-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.ஷபியுல்லா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்